(பக்கம்-2)
8) மானம் போயிற்று... பிராணன் போயிற்று [முன்னுரைத் தொடர்ச்சி]:
மானம் என்பதற்கு சுயமதிப்பு, கற்பு, பெருமை, வலிமை, கணிப்பு, அளவை, அன்பு, பற்று, இகழ்ச்சி, வெட்கம், குற்றம், மண்டபம், சுந்தரி, வானம் ஆகியன தற்கால தமிழ் அகராதிகள்படிக்கு அர்த்தங்களாக திணிக்கப்பட்டுள்ளன. அதனால் 'இனமானம் போயிற்று' என்பதற்கு, இன சுயமதிப்பு, இன கற்பு (உடலுறவு ஒழுக்கம்), இனப் பெருமை, இன வலிமை, இன கணிப்பு, இன அளவை(அளவு) , இன சுந்தரி [ஆகியன] போயிற்று என்றபடி, பொருள்கள் தரப்பட ஓரளவுக்கு வாய்ப்பு உண்டு; ஆனால் மானம் என்பதற்கு, விளக்கங்களாக தமிழ் அகராதிகளில் நடைமுறையில் இருந்திடும் ஏனைய இகழ்ச்சி, வெட்கம், குற்றம், மண்டபம், வானம் அகிய சொற்களை இந்த ஆய்வுரையில் இதுவரை விவரித்திடவாறு தகவல்கள்படிக்கு, அர்த்தங்களாக எடுத்துக்கொள்ளப்பட தாய்ச் சொல் (சொல்வழி ஆதாரங்கள்) இல்லை.
9) இந்நிலைமையால் மேலே, முன்னுரையில் எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டபடி, 'மானம் போயிற்று பிராணன் போயிற்று' என்பதாக உள்ள பழமொழிக்கு, "மா இனமாக கருதிடும் இந்துக்களில் பிற்படுத்தப் பட்டவர்கள் சூத்திரர்கள்தான் எனும்படிக்கு இன்றளவும் வழக்கில் இருந்திடும்நிலைமையும்; மலைவாழ் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் பார்பனியத்தின் ஒட்டுமொத்த அடிமைகள்தாம் என்கின்ற சுதந்திரமற்ற நிர்பந்தமும் [கடவுள் உண்டு என்பதாக நம்பிக்கையைத் திணித்து அடிமைகளாக நடத்தப்படும் சதிச் சூட்சமங்கள்] எப்போது இல்லாதபடி நிலமை மாறுமோ, அப்போது உடன் நிகழ்வாக பிராணன் (பிராமினன் என்கின்ற மானுடம்) போயிற்று" என்கின்ற அடிப்படையில்தான் பொருளாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமே தவிர, வேறு எந்த வகையிலும் அர்த்தம் தரப்படுமானால் மேற்படி இகழ்ச்சி, வெட்கம் முதலான அர்த்தங்களாக தமிழ் அகராதிகளில் தரப்பட்ட சொற்கள் யாவும் போன்றே 'மானம் போயிற்று பிராணன் போயிற்று' சொற்றொடரும், பொய்பூசிய கற்பனையே என்றாகிடும்.
முடிவுரை:
10) அகராதிகளில் பேதங்களை வலுப்படுத்தும் புராணகால அர்த்தங்களை (கற்பனைகளை) விலகி தாய்ச்சொற்களை ஆய்வுச் செய்திடுகையில் மறைவுப்பட்ட பல சரித்திர நிகழ்வுகள் வெளிப்படக்கூடும் என்பதோடு,; எவையெல்லாம் தமிழ்மொழியின் மூல பேச்சுவழக்கு ஆதாரஒலிகள் என்பதும், மேலும் அவ்வொலிகளில் எவை தமிழ் எதிரிகளால் அகற்பட்டுள்ளன என்பதும், என்பதும் அறியப்படும். [உ-ம்], காகம் என்பதின் நடுவில் வருகின்ற 'க" (ha); கவசம் என்பதில் வருகின்ற (ஸ); கம்பம் என்பதில் உள்ள ப (ba); இடம் என்பதில் காணுகிற, 'ட' (dஅ) என்று இப்படியாக... பல ஒலிகள் அல்லது ஓசைகள் இவ்வொலிகளுக்கு வரிவடிவங்கள் தனித்தனியே ஆதியில் தமிழர்களின் மற்றும் தமிழ்முன்னோர்களின் மொழிப்புலக்கத்தில் இருந்திருக்க வேண்டும். ஆனாலும் மேற்படி ஒலிகட்கான வரிவடிவங்கள் அவை மதபேதமுரடர்களால் நாளந்தா பல்கலைக் கழகம் தீக்கிரையாக்கப்பட்டதாலோ அல்லது அந்நிகழ்வுக்கு முன்பாக ஏற்பட்டதாக அறியப்படுகின்ற இயற்கையின் ஆழிப் பெருவெள்ளங்களின் சீற்றங்களாலோ அந்தப் படிக்கு வந்துற்ற இக்கட்டான காலங்களில் தமிழ்வளர்ச்சித் தொடர்பான ஓலைச் சுவடி களைக் களவாடியவர்களின் நேர்மையற்ற நடைமுறைகளாலோ அழிந்திருக்கக்கலாம்.
Show large loving, to your parents;
As such wishes on your wife;
Learn good characters,
For children and country;
Aim to remove...
The difference among nations;
Plan your thoughts, for uniting people;
And grant you yourself,
For Mother Tongue’s growing!
No comments:
Post a Comment