Thursday, 27 December 2012

நாட்டுப்பற்றுடன் ஒரு ஆணும்பெண்ணும் ஒன்றானால்...!



All Job Advices Sites King Asoka the great Emperor                                                            


               நாட்டுப்பற்றுடன் ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றானால்...!





அவன்:
ஆங்கிலேயன் தன்தாய்நாடு திரும்பிட்டதால் - இன்று
அவனல்ல அன்னியன்! உன்தேசத்துக்கு நல்ல ண்பன்!
ஈங்கொருவன் இந்தியாவுள் இந்தியனாய் ஒன்றிடாமல்,
இன்றும் சாதிபிரித்து பாரதத்தை அடிமைப்படுத்தி... சுரண்டுகிறான்... திருத்திடு; திருந்திடுவான்! - அவன்
திருந்திட, உன்னுள் சாதிமதம் விலகி ஒற்றுமைகாண்; எந்நாளுமே, அவன்தான் உனக்கு முதல் அன்னியன்!


அவள் :
புதுசா ஒரு கவிதை...ஆணாதிக்கத்தைச் சாடி பிரசுரமாகியிருக்கிறது நீங்க படிக்கிறீங்களா? அவன்:
அப்பா... எப்படியோ வாய்திறந்து என்னிடம் சிரித்துப்பேசி விட்டாய்! கவிதையை நீயே படி நானும் உன்மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கின்றேன்

அவள் :
சரி படிக்கின்றேன் கேளுங்கள்... கவிதைத் தலைப்பு, சாதிமதம் விலகு அழியுமே... பெண்ணடிமைக் களமே!
                                            [தொடர்சியைக் காண்பி]



To view -                                                                                                                    சொடுக்கு :

new comments on the post ". "தமிழ் மன்றம்" .: தமிழ் மருத்துவ இலக்கிய ஆவணத்து...": 
                                                                                                                      



















நாட்டு ஒற்றுமைக்கு
அறிக்கை/கவிதைகள்

தீண்டு:
அறிவியல்சார்ந்த கவிதைகள்:
சொடுக்கு :
அழாச்சுளை உண்ணும் அறிவே!









No comments:

Post a Comment